Wednesday, August 29, 2012

ஏன் கலங்குகிறாய்?


ராதேக்ருஷ்ணா!

உன்னோடு உன் குரு இருக்கும்போது 
நீ ஏன் கலங்குகிறாய்? உன் குரு 
உனக்காக நாம ஜபம் செய்கிறார்!
நீ நம்பிக்கையோடு வாழ்வாய்!
நிச்சயம் வாழ்வில் வெல்வாய்!

No comments:

Post a Comment