Friday, August 3, 2012

பார்த்தசாரதியை பார்த்தேன்!

ராதேக்ருஷ்ணா!
 
நேற்று நினைத்தேன்! இன்று
பார்த்தசாரதியை பார்த்தேன்!
என் மீசை அழகன் அவன்
நினைக்கும் போதெல்லாம் என்னை
அழைக்கிறான்! பார்த்தசாரதியின்
கருணைக்கு எல்லையில்லை!

No comments:

Post a Comment