Saturday, August 4, 2012

சரியாவாய் !

ராதேக்ருஷ்ணா!
 
நல்லதை நினைப்பவருக்கு எல்லா
கஷ்டங்களிலும் நிச்சயம் உதவ
தெய்வம் வரும்! தவறான
எண்ணங்களே நம் வாழ்வில் தெய்வ
அருளை தடுக்கிறது! சரியாவாய் !

No comments:

Post a Comment