Friday, August 24, 2012

சௌக்கியமாய் சேவித்தோம்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று மாலை திருநீர்மலை 
நீர் வண்ண பெருமாளை 
சௌக்கியமாய் சேவித்தோம்! அவர் 
எங்களை நினைக்கும்போதெல்லாம் 
எங்களை உடனே அழைக்கிறார்!
என்னே கருணை!

No comments:

Post a Comment