Tuesday, August 21, 2012

பலருக்கும் குழந்தை!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பனை பார்த்துவிட்டேன்! 
அவனை காத்திருந்து தரிசித்தோம்! 
எத்தனை ஜனங்கள் அவனிடம் 
பக்தியோடு இருக்கிறார்கள்! இவன்
 பலருக்கும் குழந்தை தான்!

No comments:

Post a Comment