Monday, July 16, 2012

ஜெயித்தே தீருவாய்...

ராதேக்ருஷ்ணா!
 
குரு ஒரு நாளும் உன்னை
நஷ்டப்பட விடமாட்டார்! உன்
குரு தான் நஷ்டப்பட்டாலும்,
உன்னை நஷ்டம் அடையவே
விடமாட்டார்! நீ வாழ்வில்
ஜெயித்தே தீருவாய்...

No comments:

Post a Comment