Wednesday, July 25, 2012

பத்மநாபனின் குழந்தை...


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபனின் குழந்தையாய் நாம் 
இருந்து விட்டால், வாழ்வில் நாம் 
எதைப் பற்றியும் யோசிக்கவே 
வேண்டாம்! பத்மநாபனின் குழந்தையாய் 
உடனே மாறிவிடுவாய்...

No comments:

Post a Comment