Tuesday, October 4, 2011

ஒரு லாபமும் இல்லை!


ராதேக்ருஷ்ணா!


எல்லோருக்கும் உதவ யாரையாவது 
க்ருஷ்ணன் வைத்திருக்கிறான்! அதை
 நினைத்து ஆனந்தப்படுவதுதான் 
அழகு! அதை விட்டு அழுவதினால் 
ஒரு லாபமும் இல்லை!

No comments:

Post a Comment