Saturday, September 17, 2011

விரோதியாகப் பார்!


ராதேக்ருஷ்ணா

வியாதிகளைப் பாராட்டினால் அது 
உன்னுடனேயே தங்கிவிடும்! நீ 
வியாதிகளை விரோதியாகப் பார்!
அவை உன்னிடம் நடுங்கவேண்டும்! 
நீ நடுங்கக்கூடாது! புரிந்ததா??

No comments:

Post a Comment