Saturday, September 10, 2011

என்ன தவம் செய்தாய்!

ராதேக்ருஷ்ணா!

மகாபலி சக்ரவர்த்தியே, ப்ரஹ்லாதனின்
பேரனே, என்ன தவம் செய்து
உலகளந்தவனின் திருவடியை
உன் தலையில் தாங்கினாய்!
எனக்காக அவனிடம் தூது செல்!

No comments:

Post a Comment