Wednesday, August 31, 2011

வாரீர் மதுரைக்கு...


ராதேக்ருஷ்ணா

கள்ளழகரின் ஊராம், வைகையும் 
தவழும் ஊராம், தூங்கா நகரமாம், 
பக்திக்கு ஒரு ஊராம், தமிழ் 
வளர்த்த பாண்டியன் ஊராம்,,,
வாரீர் மதுரைக்கு உடனே!

No comments:

Post a Comment