Wednesday, August 17, 2011

நாமஜபம் செய்!


ராதேக்ருஷ்ணா

எப்படியும் உன் வாழ்க்கை
 நல்லதாகவே நடக்கும்! நீ மனதை 
போட்டு அலட்டிக்கொள்வதால்
ஒரு பிரயோஜனமும் இல்லை!
தைரியமாக நாமஜபம் 
செய்துகொண்டே இரு!

No comments:

Post a Comment