Thursday, August 4, 2011

ஒரு வயது வந்துவிட்டால்...


ராதேக்ருஷ்ணா

ஒரு வயது வந்துவிட்டால் நாம் 
நம்முடைய சொத்துக்களை நமக்கு
புத்தி தெளிவாக இருக்கும்போதே 
நமக்கு பிரியமானவருக்கு எழுதி
வைப்பது நல்லது!

No comments:

Post a Comment