Wednesday, July 6, 2011

நம்பிக்கை அவசியம்....


ராதேக்ருஷ்ணா

நமக்கு நன்மை செய்பவர்களிடம்
நாம் வைக்கும் சந்தேகமே
நமக்கு பாதகத்தை விளைவிக்கும்!
யாரிடமாவது துளியாவது நமக்கு
நம்பிக்கை அவசியம்....

No comments:

Post a Comment