Saturday, June 4, 2011

சோம்பேறித்தனம்...


ராதேக்ருஷ்ணா

உலகின் பல கொடுமைகளுக்கு
காரணம் சோம்பேறித்தனமே!
மனிதனுக்கு சோம்பேறித்தனம் 
வந்துவிட்டால் அவனை அழிக்க
வேறு யாருமே முயற்சி 
செய்யவேண்டாம்!

No comments:

Post a Comment