Tuesday, May 17, 2011

உன்னாலும் முடியும்...


ராதேக்ருஷ்ணா

குரு வார்த்தையை மதித்ததால்தான்
துருவன் 5 மாதத்தில் பகவானை
தன்னுடைய இருதயத்தில் அழகாகப்
பார்த்தான்! உன்னாலும் 
அதுபோல் முடியும்...

No comments:

Post a Comment