Tuesday, May 17, 2011

அன்பாய் நடந்துகொள்!


ராதேக்ருஷ்ணா

இன்று உயிரோடிருக்கிறாய்!
இப்பொழுது உயிரோடிருக்கிறாய்!
நாளை உயிரோடிருப்பாயா என்று
தெரியாது! அதனால் இன்று 
முடிந்தவரை அன்பாய் 
நடந்துகொள்! உடனே செய்!

No comments:

Post a Comment