Thursday, May 5, 2011

வெறுப்பு காட்டாதே!


ராதேக்ருஷ்ணா

மனதில் யாரிடமும் வெறுப்பு
காட்டாதே! அடுத்தவரின் மீது 
நீ தவறு கூறினால், உன் மீதே நீ
 சேற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறாய்!
இதை என்றும் மறக்காதே!

No comments:

Post a Comment