Tuesday, May 10, 2011

மந்திரம் சொன்னார்...


ராதேக்ருஷ்ணா

சுவாமி ராமானுஜர் தான்
நரகம் போனாலும் மற்றவர்கள்
மோக்ஷம் அடைந்தால் போதும் என்று
 திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் 
மேலேறி எல்லோருக்கும்
மந்திரம் சொன்னார்...

No comments:

Post a Comment