Thursday, May 12, 2011

பெரிய விரோதி...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய கோபத்தினால் நீ
பலவற்றை இழந்திருக்கிறாய்!
கோபப்பட்டுவிட்டு பிறகு 
வருத்தப்படுவதால் ஒரு 
பிரயோஜனமும் இல்லை! 
கோபம் பெரிய விரோதி...

No comments:

Post a Comment