Thursday, April 28, 2011

கணக்கு பண்ணிப் பார்!


ராதேக்ருஷ்ணா

உன் சுயநலத்தினால் நீ
எத்தனை தடவை எத்தனை
அசிங்கமான காரியங்கள்
உலகில் செய்திருக்கிறாய் 
என்பதை கணக்கு பண்ணிப்
பார்! உன்னை நீ சரி செய்!

No comments:

Post a Comment