Monday, April 18, 2011

குழந்தை மனம்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை எப்பொழுதும்
குழந்தை போலே வைத்திரு!
அப்பொழுதுதான் வாழ்வை 
உன்னால் உள்ளபடி
 ரசிக்கமுடியும்! வாழ்வை 
ரசிக்காமல் வாழ்வதெப்படி? 
யோசி!

No comments:

Post a Comment