Monday, April 18, 2011

மாற்றிக் கொள்...


ராதேக்ருஷ்ணா

எத்தனை சுகமான காலைப்பொழுது!
எல்லோரும் வெய்யிலைப் பற்றி 
பேசிக்கொண்டிருக்கையில்,
குயில்கள் ஆனந்தமாக பாடி
சுகமாய் வாழ்கின்றன!
உன்னை மாற்றிக் கொள்...

No comments:

Post a Comment