Wednesday, April 20, 2011

கஷ்டமே வராது!


ராதேக்ருஷ்ணா

நல்லதை மட்டுமே நினைத்திருந்தாலே,
வாழ்வில் கஷ்டமே வராது! நீ
கெட்டதையே நினைத்திருப்பதால்
தான் வாழ்வே பயங்கரமாக
ஆகிறது! சரி செய்!

No comments:

Post a Comment