Friday, April 15, 2011

ஸ்ரீ பத்மநாபரின் அலங்காரம்...


ராதேக்ருஷ்ணா

காலையில் ஸ்ரீ பத்மநாபரின்
சந்நிதியில் வாள், செங்கோல்,
பழங்கள் எல்லாவற்றையும் வைத்து 
அலங்காரம் செய்திருந்தார்கள்!
பார்க்கவே அழகாக இருந்தது!

No comments:

Post a Comment