Tuesday, April 5, 2011

கண்ணன் என் சேவகன்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் என்னும் சுமைதாங்கி
உன் சுமைகளை தாங்க தயாராக
இருக்கிறான்! நாம ஜபம் என்னும் 
கூலி கொடுத்தால் அவனை 
வேலைக்காரனாக 
வைத்துக்கொள்ளலாம்!

No comments:

Post a Comment