Tuesday, March 15, 2011

உள்ளம் கவர் கள்வன்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் த்வாரகாதீசன்
வித விதமாய் லீலை செய்கிறான்!
அவனுடைய லீலையில் நான் என்னை
இழந்துகொண்டிருக்கிறேன்! உள்ளம்
கவர் கள்வன் இந்த ராஜன்!

No comments:

Post a Comment