Monday, March 28, 2011

வாழ்ந்து பார்!


ராதேக்ருஷ்ணா

மனதை மதி! எண்ணங்களை
உயர்த்திக்கொள்! வாழ்வை நேசி!
தைரியமாக இரு! நடப்பது
நடக்கட்டும்! உன் நம்பிக்கையை 
இழக்காதே! வாழ்ந்து பார்!
வசந்தம் வரும்!

No comments:

Post a Comment