Thursday, March 24, 2011

என் காதலன்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாபரின்
திவ்யதேசத்திற்கு வந்துவிட்டேன்!
என் பத்மநாபனை கண்ட பிறகே
மனம் ஆனந்தம் அடைந்தது! என்
காதலன் அல்லவா இவன்!

No comments:

Post a Comment