Wednesday, March 16, 2011

வண்ணப்பொடி தூவினான்!


ராதேக்ருஷ்ணா

த்வாரகானாதன் இன்று வெள்ளை
ஆடை உடுத்திக்கொண்டு, தன் பக்த 
ஜனங்களோடு சுகமாக ஹோலி 
விளையாடினான்! அவன் எல்லோர் 
மீதும் வண்ணப்பொடி தூவினானே!

No comments:

Post a Comment