Thursday, March 17, 2011

ஏனடா வரவழைத்தாய்?


ராதேக்ருஷ்ணா

ஏனடா என்னை த்வாரகைக்கு
வரவழைத்தாய்?என்னை இந்தப்
 பாடுபடுத்தவா? உன் மனம் ஏன்
என்னிடத்தில் லயப்படுவதில்லை?
நான் என்ன குற்றம் செய்தேன்? வா...

No comments:

Post a Comment