Monday, March 21, 2011

திருமூழிக்களத்து அப்பன்!


ராதேக்ருஷ்ணா

லக்ஷ்மணன் பரதனை தவறாக
நினைத்ததற்கு வருந்தி 
திருமூழிக்களத்து அப்பனை 
ஆராதித்து தன் தவற்றுக்கு
 மன்னிப்பு கேட்டு
நிம்மதி அடைந்தான்!

No comments:

Post a Comment