Friday, March 11, 2011

பேட் த்வாரகா...


ராதேக்ருஷ்ணா

நேற்று அந்திப்பொழுதில் சுகமாக
படகில் பயணம் செய்து பேட்
த்வாரகாவைக் கண்டோம்! 
மீண்டும் இரவில் படகில் 
பயணம் செய்து மீண்டும் 
த்வரகாவிற்கு வந்தோம்!

No comments:

Post a Comment