Friday, February 11, 2011

உன் கடமை!


ராதேக்ருஷ்ணா

பக்தி இருந்தால் உலகை
புரிந்துகொள்ளலாம்! பக்தியை 
நமக்கு புரியவைக்கத்தான் குரு
பாடுபடுகிறார்! குருவை 
புரிந்துகொள்வது உன் கடமை!
முயற்சி செய்!

No comments:

Post a Comment