Thursday, February 3, 2011

சுகமாக இருக்கும்!


ராதேக்ருஷ்ணா

இன்று நீ பிருந்தாவனத்தில்
இருப்பதாக நினைத்துக்கொள்!
நீ செய்யும் ஒவ்வொரு காரியமும்
பாங்கே பிஹாரி க்ருஷ்ணனுக்காக
என்று செய்! சுகமாக இருக்கும்! 
அனுபவி!

No comments:

Post a Comment