Wednesday, February 16, 2011

உன் வாழ்வை கவனி!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் ஜெயிக்க 
வேண்டுமென்றால் முழு நம்பிக்கையும்
விடா முயற்சியும் என்றும் 
தேவை! உன் வாழ்வை நீ
கவனிக்காவிட்டால் வேறு
யார் கவனிப்பார்? யோசி!

No comments:

Post a Comment