Tuesday, February 22, 2011

ஜெயிக்கமுடியும்!


ராதேக்ருஷ்ணா

யார் உன்னை எப்படி
இகழ்ந்தாலும் உன் மனது
திடமாக இருந்தால் நிச்சயம்
உன்னால் ஜெயிக்கமுடியும்!
மனது ஒருநாளும் தளரக்கூடாது!
மனதே ஜெயிப்பாய்!

No comments:

Post a Comment