Tuesday, February 1, 2011

அமைதி!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதம்! அதற்காக நீ எரிச்சல்
அடையக்கூடாது! நீ பொறுமையை
இழந்தால் உனக்கு தான் குழப்பம்
அதிகமாகும்! அமைதி!

No comments:

Post a Comment