Tuesday, February 22, 2011

க்ருஷ்ணன் அறிவான்!


ராதேக்ருஷ்ணா

உன் உதவிகள் மதிக்கப்படவில்லை
என்றால், அதற்காக ஒரு நாளும்
வருந்தாதே! எல்லாம் க்ருஷ்ணனுக்கு 
தெரியும் என்று நிம்மதியாக இரு
உன் க்ருஷ்ணன் அறிவான்!

No comments:

Post a Comment