Saturday, February 26, 2011

வாழ முடியாதா??


ராதேக்ருஷ்ணா

ஒரு மரம் தன் வாழ்வை
அணுகும் முறையில் கூட
மனிதர் தன் வாழ்வை
அணுகுவதில்லை! ஒரு
மரத்தால் வாழ முடியும்
என்றால் உன்னால் 
வாழ முடியாதா??

No comments:

Post a Comment