Tuesday, February 22, 2011

ஒப்படைத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

எல்லா விஷயங்களையும் நீ உன் 
தலையில் ஏற்றி வைத்துக்கொண்டால
உனக்கு தான் குழப்பம்! எல்லா
விஷயங்களையும் நீ க்ருஷ்ணநிடத்தில்
ஒப்படைத்துவிடு!

No comments:

Post a Comment