Thursday, February 17, 2011

ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின்
திருநக்ஷத்திரம்! சுவாமி ராமானுஜரும்
"எங்கள் குலசேகரன் என்று கூறினால்
கிளியே உனக்கு அமுதம் தருவேன்"
என்றார்! பாக்கியம்!

No comments:

Post a Comment