Monday, January 10, 2011

பகவானின் லீலை!

ராதேக்ருஷ்ணா

இன்று பகவானின் லீலையை
நான் என்னவென்று சொல்வது?
அவன் எங்களை தொண்டரடிப்பொடி
ஆழ்வாரின் அவதார ஸ்தலமான
திருமண்டங்குடிக்கு அழைத்து
சென்றான்!

No comments:

Post a Comment