Tuesday, January 25, 2011

விடாமல் நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா

உறவுகள் பலவிதம்! ஒவ்வொருவரும்
ஒரு ரகம்! இதற்கு நடுவில் 
தான் வாழவேண்டும்! அதற்கு
ஒரே வழி விடாமல் நாம ஜபம்
செய்வது மட்டுமே! 
செய்தால் சந்தோஷம்!

No comments:

Post a Comment