Thursday, January 27, 2011

சுவாமி ராமானுஜரின் சொத்து!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ கூரத்தாழ்வான் எப்பொழுதும்
தன்னை சுவாமி ராமானுஜரின் 
சொத்தாகவே நினைத்திருந்தார்!
தன குரு ராமானுஜரை காக்க 
அவரின் காவியை உடுத்தினவர்!

No comments:

Post a Comment