Wednesday, December 1, 2010

தைரியமாக பார்!

ராதேக்ருஷ்ணா

நீ பயப்படும்படியாக ஒன்றும்
நடக்கப்போவதில்லை! நீ
பயப்படுவதால்தான் நிகழ்ச்சிகள்
உனக்கு பயங்கரமாக தெரிகிறது!
உலகை தைரியமாக பார்!

No comments:

Post a Comment