Wednesday, December 15, 2010

எத்தனை அமைதி!

ராதேக்ருஷ்ணா

நாங்கள் இப்பொழுது தான்
சந்த் ஞாநேஷ்வர் ஜீவ சமாதியை
தரிசனம் செய்துவிட்டு வெளியில்
வருகிறோம்! எத்தனை அமைதி!
மனது மிகவும் லேசாக இருக்கிறது!

No comments:

Post a Comment