Monday, December 27, 2010

கண்ணன் கையில்!

ராதேக்ருஷ்ணா

ரயில் பயணங்களில் எப்படி
ஒரு சில விஷயங்களை
மட்டுமே நாம் செய்கிறோமோ
அதுபோலே வாழ்க்கையிலும்
ஒரு சிலதை மட்டுமே நாம்
செய்கிறோம்! மற்றவை
கண்ணன் கையில்! 

No comments:

Post a Comment