Wednesday, December 8, 2010

நம்பிக்கை இழக்காதே!

ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் கலங்காதே! என்ன
 நடந்தாலும் பயப்படாதே! உன் 
மனதில் க்ருஷ்ணன் இருக்கிறான்! 
உன்னால் எல்லாவற்றையும்
ஜெயிக்க முடியும்! நம்பிக்கை
இழக்காதே!

No comments:

Post a Comment