Saturday, December 25, 2010

பொறுமையாயிரு!

ராதேக்ருஷ்ணா

பொறுமை இருந்தால் நீ
எல்லாவற்றையும் ஒழுங்காக
கற்றுக்கொள்வாய்! பொறுமையை
இழந்தால் நீ எதையும்
 ஒழுங்காக அனுபவிக்கமாட்டாய்!
இனியாவது பொறுமையாயிரு!

No comments:

Post a Comment